6 std Lesson plan | Click Here |
7 std Lesson plan | Click Here |
8 std Lesson plan | Click Here |
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சம் அடைந்து வருவதால், கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் ஐடி துறை பங்குகளின் விலை 16 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. அதாவது வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது 13 சதவிகிதம் வரை ஐடி துறை பங்குகளின் விலை அதிகரித்துள்ளன. பெடரல் வங்கியின் வட்டி விகிதம் இனி வரும் நாட்களில் குறைப்படும் என்ற கணிப்பினால் ஐடி துறை பங்குகளின் விலை அதிகரித்தன. அதாவது இந்த ஏற்றத்தில் சில ஐடி நிறுவனங்களின் பங்குகளின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தன.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சம் அடைந்து வருவதால், கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் ஐடி துறை பங்குகளின் விலை 16 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. அதாவது வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது 13 சதவிகிதம் வரை ஐடி துறை பங்குகளின் விலை அதிகரித்துள்ளன
பெடரல் வங்கியின் வட்டி விகிதம் இனி வரும் நாட்களில் குறைப்படும் என்ற கணிப்பினால் ஐடி துறை பங்குகளின் விலை அதிகரித்தன.
அதாவது இந்த ஏற்றத்தில் சில ஐடி நிறுவனங்களின் பங்குகளின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தன. ஸ்மால்கேப் ஜென்ஸ்டார் டெக்னாலஜிஸ் 13 சதவிகிதம் உயர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மிட்கேப் கவுண்டர் கோஃபோர்ஜ் நிறுவனத்தின் பங்குவிலை 6% க்கு மேல் உயர்ந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தன. ஜென்சரின் இரண்டு நாட்களில் 16% க்கும் அதிகமாக உள்ளது. அதே சமயம் MPhasiS 10% அதிகரித்துள்ளது.நிஃப்டி குறியீடு 21,355.65 என்ற நிலையை அடைந்தது. இதனால் லார்ஜ் கேப் பங்குகள் புதிய உச்சத்தை அடைந்தன.
அதாவது இந்த ஏற்றத்தில் சில ஐடி நிறுவனங்களின் பங்குகளின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தன. ஸ்மால்கேப் ஜென்ஸ்டார் டெக்னாலஜிஸ் 13 சதவிகிதம் உயர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மிட்கேப் கவுண்டர் கோஃபோர்ஜ் நிறுவனத்தின் பங்குவிலை 6% க்கு மேல் உயர்ந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தன. ஜென்சரின் இரண்டு நாட்களில் 16% க்கும் அதிகமாக உள்ளது. அதே சமயம் MPhasiS 10% அதிகரித்துள்ளது.நிஃப்டி குறியீடு 21,355.65 என்ற நிலையை அடைந்தது. இதனால் லார்ஜ் கேப் பங்குகள் புதிய உச்சத்தை அடைந்தன.
No comments:
Post a Comment