CBSE பள்ளிகளுக்கு எச்சரிக்கை - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, March 19, 2023

CBSE பள்ளிகளுக்கு எச்சரிக்கை

 பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை


ஏப்ரல் 1-க்கு முன்பாக வகுப்புகளைத் தொடங்கக் கூடாது


புது தில்லி மார்ச் 18 பள்ளிகள் ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாக புதிய பல் வியாண்டு வகுப்புகளைத் தொடங்க கல்வி வாரியம் சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.


 மாணவர்களுக்கு ஏற்கெனவே 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகளைத் தொடங்கிவிட்ட நிலையில் இந்த அறிவுறுத்தலை சிபி எஸ்இ வெளியிட்டுள்ளது.


பள்ளிகளுக்கு இதுதொடர்பாக சிபிஎஸ்இ செயலர் அனுராக்திரிபாதி அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப் பத்தாவது


சில பள்ளிகள் நிகழ் கல்வியாண் டுக்கான வகுப்புகளைதொடங்கிவிட்டதாக தகவல் கிடைத் துள்ளது. குறிப்பிட்ட கால வரைய றைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்திட வேண்டும் என்ற நேரக்கத்தில் பள்ளிகள் மேற் கொள்ளும் இத்தகைய நடவடிக் கைகள், அதிக சுமை மற்றும் மனச் சோர்வு போன்ற பாதிப்புகளை மாணவர்கள் சந்திக்கும் நிலையை உருவாக்கும். பாடம் சாராத நடவடிக்கைகளும் கல்வித் திட்டத்தில் மிகமுக்கியமானவையாகும்.


எனவே, வகுப்புகளை முன்கூட் டியே தொடங்குவதை பள்ளி முதல் வர்கள் தவிர்க்கவேண்டும்.வகுப்புகள் எப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 31-இல் நிறைவு செய்யவேண்டும் என்ற நடைமுறையை அனைத்து பள் ளிகளும் கண்டிப்பாக பின்பற்றவேண் டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


தற்போது சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு:பொதுத்தேர்வுகள் கடந்தபிப் 15-ஆம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. இதில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 21-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 5-ஆம் தேதியும் நிறைவடையவுள்ளன.



No comments:

Post a Comment