கவிஞர். ந டில்லிபாபு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி, ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் கல்வி மாவட்டம் - எண்ணும் எழுத்தும் இயக்கம் பற்றிய கவிதை... - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 17, 2022

கவிஞர். ந டில்லிபாபு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி, ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் கல்வி மாவட்டம் - எண்ணும் எழுத்தும் இயக்கம் பற்றிய கவிதை...

 

எண்ணும் எழுத்தும் இயக்கம் பற்றிய கவிதை - கவிஞர். ந டில்லிபாபு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி, ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்.

*🌎எண்ணும் எழுத்தும் இயக்கம்*

*கண்ணும் கருத்து மாக - நாம் கல்வியை காணுதல் வேண்டும் எண்ணும் எழுத்தும் இயக்கத்தால் - அது இன்னும் நீள வேண்டும் ! ஐந்தில் வளையாத மரந்தான் - அது ஐம்பதில் வளைந்திட லாகுமோ? ஐந்தாம் வகுப்பு வரைதான் - நம் அடிப்படை கல்வி யம்மா! அனைவர்க்கும் கல்வி நிலைதான் - நம் அடிப்படை உரிமை யம்மா ! அனுபவக் கல்வியால் மட்டுமே - நமக்கு அறிவியல் ஞானம் கிட்டுமே !*

*கவிஞர். ந டில்லிபாபு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தாளவாடி, ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்.*

No comments:

Post a Comment